வாழ்க்கையில் மிகத் துன்பமான சூழ்நிலைகளைக் காண நேர்ந்து நொறுங்கிப்போன மன நிலையில் இருப்பவர்களை ஆறுதல்படுத்துவது என்பது அரிதானக் காரியம். ஆயினும் எந்த ஒரு சூழ்நிலையிலும் ஒருவரை ஆறுதல் படுத்தவும்,அவரைத் தாங்கி நடத்தவும் கர்த்தர் போதுமானவர் என்பதை இந்த புத்தகம் தெளிவாக விளக்குகிறது. ஆயிரக்கணக்கானோருடைய வாழ்க்கையில் இந்த புத்தகம் கர்த்தருடைய ஆறுதலைக் கொண்டுவருகிறது.
LANGUAGE | TAMIL |
---|
Only logged in customers who have purchased this product may leave a review.
There are no reviews yet.