அநேகர் கர்த்தரை ஆழமாக விசுவாசிக்கின்றனர். அதிக வாஞ்சையோடு ஆராதனை செய்கின்றனர். ஆயினும் தங்கள் வாழ்க்கையில் ஆசீர்வாதங்களைக் காண முடியாமல் சோர்ந்து போகின்றனர். ஏனென்றால் தேவனுடைய ஆசீர்வாதங்கள் தங்களிடம் கடந்து வர முடியாமல் தடையாக நிற்பவை என்ன என்பதை அவர்கள் உற்று நோக்கவில்லை. அந்த தடைகள் அறியப்பட்டு சரி செய்யப்படாதவரை கர்த்தருடைய நன்மைகளைக் காண்பது அரிது. இதனைக் குறித்த உண்மைகளை இந்தச் சிறிய நூல் மிக சிறப்பாக வெளிப்படுத்துகிறது. இந்த நூலின் செய்திகள் ஆசீர்வாதத் தடைகளை நீக்கி, புதிய நன்மைகளால் திருப்தியடைய வழிகாட்டும் என்பது உண்மை.
LANGUAGE | TAMIL |
---|
Only logged in customers who have purchased this product may leave a review.
There are no reviews yet.